Friday, February 13, 2009

முதல் கிறுக்கல்

என் மனதில் தோன்றியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம் கொண்ட பொழுது எனக்கு கிடைத்த புதையல் தான் இந்த வலைபதிவு . இது மற்ற புதையலை காட்டிலும் மாறுபட்டது. எப்படி என்று வினவ தோன்று கிறதா ?. இந்த புதையல் எல்லோருக்கும் ஒரே பொருளை தராது. சிலருக்கு இந்த வலைபதிவில் உள்ளது செல்லா காசாக தோன்றும். சிலருக்கு தங்க காசாக தெரியலாம். என்னால் இயன்றவரை உங்களுக்கு பயனுள்ளதாக மற்றும் உங்கள் பாராட்டு பெரும்படியான எனது படைப்புகளை மட்டும் இங்கு சமர்பிக்கிறேன். நன்றி.

1 comment:

Me said...

உமது கிறுக்கல்கள் நன்று !!! சிறிது எழுத்துப்பிழைகளையும் கவனம் கொள்ளலாமே!!!

Post a Comment