Tuesday, March 30, 2010

முதன் முறையாய் நண்பனுக்கு

சென்ற ஆண்டில் கடவுள் எனக்கு அளித்த விலைமதிப்பில்லா இரு நண்பர்களின் ஒருவனுக்கு இன்று பிறந்தநாள். இது அவனுக்காக

இனிய நண்பா,

ஒவ்வொரு பிறந்தநாளிலும் உன்னை வாழ்த்துபவர் பலர்,
இனி அவர்களில் நானும் ஒருவன்.
வாழ்க்கை முழுவதும் உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்திடுவர் சிலர்,
இனி அவர்களில் நானும் ஒருவன்.

அன்பு தோழா,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றும் இன்று போல்,
புன்னகையுடன் உன் வாழ்க்கை அமைய மனமார இறைவனை வேண்டிகொள்கிறேன்.
என்றும் இன்று போல்,
நம் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இம்மி அளவும் குறையாமல் வாழ்க்கை முழுவதும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

No comments:

Post a Comment