Tuesday, September 22, 2009

காதல் கோட்டை... தேடுதல் வேட்டை...

நிலாவில் நடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. காலையில் உன்னுடன் மணலில் நடக்க தேடுகிறேன்.

என் கவிதை படிக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னையே படிக்க தேடுகிறேன்.

என்னை அடக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னுள் அடங்க தேடுகிறேன்.

என்னிடம் தோற்க்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னிடம் தோற்க்க தேடுகிறேன்.

என்னை மயக்க தேடுகிறேனா உன்னை ?
இல்லை. உன்னை மணக்க தேடுகிறேன்.

என் உடல் பசிக்கு தேடுகிறேனா உன்னை ?
இல்லை. என் ஆத்ம பசிக்கு தேடுகிறேன்.


சாலையில் செல்லும் பொழுதும் தேடுகிறேன்,
வேலை செய்யும் பொழுதும் தேடுகிறேன்,
என்று முடியுமோ இந்த தேடுதல் வேட்டை.

10 comments:

rama said...

nice poem..n gd luck with ur thedal :D

Senthil said...

Is it something to do with bride search..:-)

ஹேமா said...

சந்துரு தேடல் என்றுமே சுகமானது.
தேடல் முடிந்தால் ஆவலும் முடிந்துவிடும்.
காதலும் கூட...!

suresh said...

it's too good

சந்துரு said...

@ ரமா, சுரேஷ்

நன்றி

@ செந்தில்

விட்டுல ரெண்டு வருஷம்னு சொல்லிடாங்க .. அது நால தான் நானே தேட ஆரம்பிச்சிட்டேன்.

@ ஹேமா

இந்த தேடல் முடியவேண்டும், அப்பொழுது தான் என் காதலுக்கான தேடல் ஆரம்பமாகும். ஒரு முடிவில் தான் இன்னொரு ஆரம்பம் இருக்கு.

நட்புடன் ஜமால் said...

நல்ல தேடல் - சிலது தேடிகிட்டே இருந்தா அழகாயிருக்கும்.

Anonymous said...

vallina irr'kku pakkathulla pulli ezhuthu varraathunnu Rajamani solli tharalaya unakku ?
- another Rajamani student.

Anonymous said...

dey
Google search use pannudaa...

Anonymous said...

dey vaandu,
edhaavadhu respond pannuda...

சந்துரு said...

பெயர் சொல்லாத நண்பனே,

முடிந்தவரை பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன், நன்றி.

தேட வழி சொன்ன நண்பருக்கும் நன்றி.

Post a Comment